Aa Yesuvae – ஆ இயேசுவே உம்மாலே
1. ஆ இயேசுவே, உம்மாலே நான் மீட்கப்பட்டவன்; உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்; மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்; உமது சாவினாலே நீர் என்னை […]
Aa Yesuvae – ஆ இயேசுவே உம்மாலே Read More »
1. ஆ இயேசுவே, உம்மாலே நான் மீட்கப்பட்டவன்; உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்; மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்; உமது சாவினாலே நீர் என்னை […]
Aa Yesuvae – ஆ இயேசுவே உம்மாலே Read More »
1. ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். 2. இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன்
Aa Yesuvae – ஆ இயேசுவே நீர் Read More »
1. ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 2. அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். 3. தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு
Aa Yesuvae – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »
1. ஆ இயேசுவே உம்மாலேநான் மீட்கப்பட்டவன்உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன்
Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே Read More »
1. ஆ, இயேசுவே,புவியிலேஇருந்திரக்கமாகஅடியாரைஅங்கும்மண்டைஇழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும்,அடியார்க்கும்பரகதி அளியும்;அப்போதெல்லாஉபத்ரவவருத்தமும் முடியும். 3. நீர் எங்களைசேர்த்தும்மண்டைபோம் பாதையில் நடத்தும்;அடியார் கால்தப்பாய்ப் போனால்நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம்ஆகா இடம்இழும்;
Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Read More »
1. ஆ, இயேசுவே, நீர் எங்களைஅன்பாய்ச் சேர்ந்துமதாவியைஅருள் அனுக்ரகத்தையும்தந்தெங்கள் மேய்ப்பராயிரும் 2. பரத்தில் நாங்கள் ஸ்வாமியே,நீர் தூய, தூய, தூயரேஎன்றோதி, உம்மை என்றைக்கும்களிப்பாய்ப் பார்க்குமயவும். 3. வாய்
Aa Yesuvae Neer Engalai – -ஆ இயேசுவே நீர் எங்களை Read More »
1.ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற,கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். 2.இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால்என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன் விடுதலை பாவியாம்அடிமை. 3.கோபம் பெருமைபோக்கும்
Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் Read More »
1.ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 2.அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். 3.தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;சகிப்பவன் சந்தோஷிப்பான்.
Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »
வாரும் நாம் எல்லோரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! சரணங்கள் 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் –
Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி Read More »
வாரும் நாம் எல்லோரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்தாரணி
Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி Read More »